Thursday, June 24, 2021

VOW OF DRAUPADI TO TIE HER HAIR ONLY AFTER KILLING DUCHASANA AND DURYODHANA

BHARATIYAR'S PANCHALI SABADAM
பாஞ்சாலி சபதம்
தேவி திரௌபதி சொல்வாள் -- ‘ஓம்,
தேவி பராசக்தி ஆணை யுரைத்தேன்;
பாவிதுச் சாதனன் செந்நீர், -- அந்தப்
பாழ்த்துரி யோதனன் ஆக்கை இரத்தம்,
மேவி இரண்டுங் கலந்து -- குழல்
மீதினிற் பூசி நறுநெய் குளித்தே
சீவிக் குழல்முடிப் பேன்யான்; -- இது
செய்யுமுன்னேமுடியே’னென் றுரைத்தாள்.

ஓமென் றுரைத்தனர் தேவர்; -- ஓம்
ஓமென்று சொல்லி உறுமிற்று வானம்.
பூமி யதிர்ச்சி உண்டாச்சு. -- விண்ணைப்
பூழிப் படுத்திய தாஞ்சுழற் காற்று.
சாமி தருமன் புவிக்கே -- என்று
சாட்சி யுரைத்தன பூதங்க ளைந்தும்.
நாமுங் கதையை முடித்தோம். -- இந்த
நானில முற்றும்நல்லின்பத்தில் வாழ்க.
जय जय श्रीराधे

Thursday, June 17, 2021

SRI SUDARSANA JAYANTI PRARTHANA

सर्वमङ्गलदातारं सर्वामयनिवारकम् ।
षोडशायुधसंयुक्तं सुदर्शनं नमाम्यहम् ॥
जय जय श्रीराधे