Sunday, October 25, 2020

SOCIAL ORDER IN TOLKAPPIYAM (தொல்காப்பியம் )

 In Tolkappiyum (தொல்காப்பியம் -மரபியல்) there is reference about the four-fold classification of the social order. This shows the occupation of the various constituents of the ancient Tamil society.

நூலே, கரகம், முக்கோல், மணையே,
ஆயும் காலை, அந்தணர்க்கு உரிய.

படையும், கொடியும், குடையும், முரசும்,
நடை நவில் புரவியும், களிறும், தேரும்,
தாரும், முடியும், நேர்வன பிறவும்,
தெரிவு கொள் செங்கோல் அரசர்க்கு உரிய.

அந்தணாளர்க்கு உரியவும் அரசர்க்கு
ஒன்றிய வரூஉம் பொருளுமார் உளவே

வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை

மெய் தெரி வகையின் எண் வகை உணவின்
செய்தியும் வரையார், அப் பாலான.

கண்ணியும் தாரும் எண்ணினர் ஆண்டே

வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது,
இல்' என மொழிப-'பிறவகை நிகழ்ச்சி'.

வேந்து விடு தொழிலின் படையும் கண்ணியும்
வாய்ந்தனர்' என்ப-'அவர் பெறும் பொருளே'

जय जय श्रीराधे